நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இடம்பெற்ற இந்த சோதனைகளில், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 110 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
✅ மதுபோதையில் வாகனம் செலுத்திய 115 பேர் கைது
✅ கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 110 பேர் கைது
✅ நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள்
✅ போக்குவரத்து குற்றங்களுக்காக 4,498 பேருக்கு எதிராக நடவடிக்கை
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ELankaMirror #DrunkDrivingSL #RoadSafetySL #TrafficPolice #SriLankaPolice #BreakingNews #TamilNews #LankaMirror #CrimeAlert


