ஜனாதிபதி அனுரகுமாரவின் கோரிக்கையால் பாகிஸ்தான் விளையாடச் சம்மதித்தது
ஜனாதிபதி அனுரகுமாரவின் கோரிக்கைக்கு இணங்கியது பாகிஸ்தான்! இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுத்த விசேட வேண்டுகோளை ஏற்று, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதல் என வர்ணிக்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. நேற்று (பெப்ரவரி 09) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக […]













