Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

விளையாட்டு செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமாரவின் கோரிக்கையால் பாகிஸ்தான் விளையாடச் சம்மதித்தது

ஜனாதிபதி அனுரகுமாரவின் கோரிக்கைக்கு இணங்கியது பாகிஸ்தான்! இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுத்த விசேட வேண்டுகோளை ஏற்று, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதல் என வர்ணிக்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. நேற்று (பெப்ரவரி 09) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக […]

கல்வி

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் புதிய சிக்கல்!

உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்துள்ளது பாகிஸ்தான். வருவாய் பங்கீடு மற்றும் இந்திய அணி பாகிஸ்தான் வருவது குறித்த கோரிக்கைகளால் ஐசிசி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பெப்ரவரி 15 மோதல் நடக்குமா? டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. நேற்று (பெப்ரவரி 08) லாகூரில் ஐசிசி […]

உள்ளூர் செய்திகள்

தேரர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு மீளவும் விளக்கமறியல்

திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறிய கட்டுமானங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்திற்குள் (Coast Conservation Zone) அனுமதியின்றி தற்காலிக குடில் ஒன்றை அமைத்து, அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர […]

உள்ளூர் செய்திகள்

ஆபத்தான பயணம் – தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி: இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்த இளைஞனைத் தட்டிக்கேட்ட நடத்துனர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய மதுபோதை இளைஞனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

உள்ளூர் செய்திகள் விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பையை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

சொந்த மண்ணில் நடைபெற்ற தனது முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில், அயர்லாந்து அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது உலகக்கோப்பை வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. ஆட்டத்தின் சுருக்கம்: கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

உள்ளூர் செய்திகள்

டித்வா’ புயலால் அநாதரவான 103 சிறுவர்கள்: ஜனாதிபதியின் நேரடிப் பார்வையில் புதிய பாதுகாப்புத் திட்டம்!

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) புயல் அனர்த்தத்தினால் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு வரப்போகும் நவீன ஹெலிகாப்டர்:டட்லி சிறிசேனவின் புதிய கனவு நனவாகிறது!

இலங்கையின் பிரபல வர்த்தக ஜாம்பவான் டட்லி சிறிசேன, மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் தனது நீண்ட காலக் கனவை விரைவில் நனவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’ (Singapore Airshow 2026) நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

உள்ளூர் செய்திகள்

கட்டுநாயக்கவில் 2 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ மீட்பு: மானிப்பாய் இளைஞர் உட்பட மூவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடியே 11 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் (Thai Airways) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் […]

Uncategorized

ஒரே குடும்பத்தில் இருவர் பலி: பனாகமுவ பகுதியில் நேருக்கு நேர் மோதிய கார் – மோட்டார் சைக்கிள்.

காலி, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

இலங்கை கல்வித்துறையின் தற்போதைய நிலை என்ன?

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், நாட்டின் கல்விக்கட்டமைப்பில் உள்ள பாரிய இடைவெளியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 10,047 அரச பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில்: பாடசாலைகளில் மாணவர் வரவு மற்றும் சேர்க்கை தொடர்பாகவும் திணைக்களம் கவலைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது: 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் (Grade 1) இணைந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க […]