உள்ளூர் செய்திகள்

ஆபத்தான பயணம் – தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி: இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்த இளைஞனைத் தட்டிக்கேட்ட நடத்துனர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய மதுபோதை இளைஞனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து