இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கியது
நாட்டில் நிலவிய எரிவாயு (LP Gas) தட்டுப்பாட்டு அபாயம் முற்றாக நீங்கியுள்ளதாக அரசாங்கம் மற்றும் லிட்ரோ (Litro) நிறுவனம் அறிவித்துள்ளன. மார்ச் மாதத்திற்குத் தேவையான 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (20) மேலும் ஒரு பாரிய எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன ஆகியோர் இது குறித்து விடுத்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: செய்தியின் முக்கிய விபரங்கள்:










