அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்திச் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்கான அடிப்படை நிபந்தனைகள்: புதிய வழிகாட்டுதலின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை பின்வரும் காரணிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே […]









